முக்கிய செய்திகள்

ராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்!

கொழும்பு, ராஜகிரிய, மடவெலிகட வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை மீளப்பெறுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை அறுகம்பே பிரதேசத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை வாபஸ் பெறுமாறு வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும்,...

Read moreDetails

தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவும் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

ஷாருக்கானுக்கு எதிரான கொலை மிரட்டல்; வழக்கறிஞர் ஒருவர் கைது!

போலிவூட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் மாநில வழக்கறிஞர் ஒருவர் மும்பை பொலிஸாரால் செவ்வாயன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் அமைந்துள்ள...

Read moreDetails

தேர்தல் பணிகளுக்காக வழங்கப்படும் நியமனங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க...

Read moreDetails

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 18 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

”உரிமையாளர்கள் இல்லாத சுமார் 18 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

சுமார் 64,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில்!

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்காக,...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு...

Read moreDetails
Page 1001 of 2722 1 1,000 1,001 1,002 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist