முக்கிய செய்திகள்

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

இலங்கையில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53 ஆயிரத்தையும் கடந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, இந்த ஜூன் மாதத்தில் மட்டும்...

Read moreDetails

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...

Read moreDetails

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC), தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தொலைத்தது அல்லது தவறவிட்டது தொடர்பான விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன் 26 அன்று...

Read moreDetails

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மேற்காசியப் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய மக்கள் காட்டி வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், வெனிசுலாவின் இரண்டாம் பிரிவு அணிக்காக விளையாடும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும்...

Read moreDetails

டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !

சிறுவர் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களுக்காக ஜனநாயகக் கூட்டியக்கக் கட்சியின் (DUP) முன்னாள் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன் குற்றவாளியாகக் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின்...

Read moreDetails

கொலம்பியாவில் கொலைசெய்து விட்டு தப்பியோடிய பிரித்தானிய நபர் எக்குவடோரில் இன்டர்போல் மூலம் கைது!

கொலம்பியா நாட்டில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரித்தானிய பிரஜை ஒருவர், எக்குவடோரில்...

Read moreDetails

உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

பொசொன் பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்ட கடையடைப்பு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்...

Read moreDetails

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கான மனநலப் பாதிப்பு அதிகரிப்பு – ஒரு மில்லியனைத் தாண்டிய மருத்துவப் பரிந்துரைகள்!

இங்கிலாந்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநலப் பாதிப்புகள் தற்பொழுது ஒரு 'நெருக்கடி' நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சிறுவர் ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா...

Read moreDetails
Page 105 of 2769 1 104 105 106 2,769
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist