பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-07-15
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது....
Read moreDetailsகனடாவின் புரோக்வில் (Brockville) பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்முனை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு மகள்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்....
Read moreDetailsஅதிகபட்ச சில்லறை விலையை மீறி, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு தலா 5...
Read moreDetailsபிரித்தானிய விமான நிலையங்களில் உள்ள மின்-நுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளின் குடிவரவுச்...
Read moreDetailsமென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறை...
Read moreDetailsலண்டனில் இந்த சனிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள இரு வேறுபட்ட போராட்டங்களினால் ஏற்படக்கூடிய மோதல்களைத் தவிர்க்க, பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மேற்கொண்டுள்ளது....
Read moreDetailsமத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மோதல் காரணமாக, விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் ஐரோப்பாவிற்கான விமானக் கட்டணங்கள் உயருவது உறுதி என சர்வதேச...
Read moreDetailsதெற்கு இங்கிலாந்தில் வாகனச் சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் முதலாவது 'லாஃபிங் காஸ்' (Laughing Gas) பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்குப்...
Read moreDetailsபல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.