முக்கிய செய்திகள்

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்ட விதிகள்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் வெளியான பல செய்திளில், எரிபொருள் என்ற வார்த்தையின்...

Read moreDetails

புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்!

”புதிய தலைமுறையினரை நாடாளுமன்றுக்கு இம்முறை அனுப்ப மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளரும், களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான்,...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் 10 வயது சிறுவர்களையும் சிறையில் அடைக்கும் திட்டம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் (NT) குற்றப் பொறுப்பின் வயதைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய சட்டம் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறையில் அடைக்க...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகு விபத்து; 65 பேர் மீட்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் கோரிக்கை!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணை அறிக்கையினை வெளியிடுவது  ஜனாதிபதியின் பொறுப்பாகும்" என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

எல்பிட்டிய தேர்தல்; தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இறுதி நாள் இன்று!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும். இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாத...

Read moreDetails

தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்படுவதில் எவ்வித தவறும் இல்லை!

”தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றுக்குள் உள்வாங்கப்படுவதில் எந்தவித தவறும் இல்லை” என ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார். எமது சகோர தொலைக்காட்சியான சுவர்ணவாஹின தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...

Read moreDetails
Page 1062 of 2729 1 1,061 1,062 1,063 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist