முக்கிய செய்திகள்

அரச சேவையில் சம்பள அதிகரிப்பு? முக்கிய தகவலை வெளியிட்டார் விஜித

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

மதுரையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து விமானம் நேற்றிரவு (15) சாங்கி விமான நிலையத்தில்...

Read moreDetails

மழை நிலைமை குறையும் சாத்தியம்!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது...

Read moreDetails

இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...

Read moreDetails

சந்திக ஹதுருசிங்கவின் சேவை இடைநிறுத்தம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். அதன்படி அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு...

Read moreDetails

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா? விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

Read moreDetails

அமெரிக்காவுடன் ₹32,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்து!

இந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாயன்று (15) 32,000 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மூன்று சேவைகளுக்காக 31 பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) கொள்வனவு செய்வதற்கும்,...

Read moreDetails

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

பிரஜைகளை திருப்திப்படுத்தும் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியம்!

வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒன்று இடம்பெற்றுள்ளது அதன்படி ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று...

Read moreDetails

எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த விசேட குழு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இன்று...

Read moreDetails
Page 1069 of 2729 1 1,068 1,069 1,070 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist