முக்கிய செய்திகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் 35 நாடுகளின் பிரதிநிதிகள்: கொழும்பில் மூன்று நாள் மாநாடு

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்-மனோ

"நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

Read moreDetails

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் சிறையில் உயிரிழப்பு!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட அலெக்ஸ நெவால்னி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யவில் பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்த 47 வயதுடைய அலெக்ஸ நெவால்னி இன்று...

Read moreDetails

ஐ.நா. அலுவலகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தியது வெனிசுவேலா அரசு !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உள்ளூர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொள்வதாக...

Read moreDetails

ஜனாதிபதியுடன் இஸ்ரேலியப் போக்குவரத்து அமைச்சர் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து தப்பமுடியாது : பிரசன்ன ரணதுங்க!

நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான...

Read moreDetails

எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்!

”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சி .சிறிதரன்...

Read moreDetails

தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்!

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை”  என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ...

Read moreDetails

காணிப்பிரச்சினைக்கு மத்தியஸ்த சபை முறைமையே தீர்வு : விஜேதாச ராஜபக்ச!

வடக்கு கிழக்கைப் போன்றே ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளைத் தீப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமையினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி,...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே காரணம் : நீதி அமைச்சர் குற்றச்சாட்டு!

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு மத்திய வங்கியே பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

Read moreDetails
Page 1069 of 2353 1 1,068 1,069 1,070 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist