முக்கிய செய்திகள்

வுஹான் ஓபன் தொடரில் சம்பியனான அரினா சபலெங்கா!

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற சீனாவின் வுஹான் ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான ஜெங் கின்வெனை 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கலந்துரையாடல்!

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது...

Read moreDetails

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்!

அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின்...

Read moreDetails

வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக்...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் சபையின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இந்த ஆண்டு அவர் இந்த விருதை...

Read moreDetails

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா

சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது "தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு" ஒரு எச்சரிக்கை...

Read moreDetails

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை-இறுதி தீர்மானம் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று தெரிவித்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட...

Read moreDetails

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை!

W. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப்...

Read moreDetails
Page 1073 of 2729 1 1,072 1,073 1,074 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist