முக்கிய செய்திகள்

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க நரேந்திரனின் உலோக சிலை ஜனாதிபதியால் திறப்பு!

கொள்ளுப்பிட்டி வழுகாராமய உள்ளிட்ட ஐம்பெரும் ஆலயங்களின் தலைவர் விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரோபாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரை மன்றத்தில் கீர்த்தி...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தினை நீக்க பெரும்பான்மைப் பலமில்லை : எஸ்.எம்.மரிக்கார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...

Read moreDetails

ஜே.வி.பியை ஜப்பான் – சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைக்க வேண்டும் : அமைச்சர் பந்துல!

மக்கள் விடுதலை முன்னணியினை இந்தியா அழைத்ததை போன்று ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்கவேண்டும் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி...

Read moreDetails

உலக அரசியலின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறுவோம் : அனுரகுமார திஸாநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை விலைக்கு வாங்கியதை போன்று சர்வதேச நாடுகளால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும்...

Read moreDetails

சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது!

சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு...

Read moreDetails

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் வேலைத்திட்டம் அறிமுகம்!

பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேலியகொட மீன் வர்த்தக...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு : இரகசியக் கூட்டத்தில் இழுபறிநிலை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில்; தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது?

”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில்...

Read moreDetails

இன்று முதல் முட்டை விலை மேலும் அதிகரிப்பு

இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை உயர்த்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல...

Read moreDetails
Page 1075 of 2354 1 1,074 1,075 1,076 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist