முக்கிய செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி...

Read moreDetails

சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம...

Read moreDetails

வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்கபலமாக இருக்கும்!

”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்”  என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை...

Read moreDetails

மக்களுக்கு என் மீது நம்பிக்கை உள்ளது! -ரஞ்சன் ராமநாயக்க

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் ஒருதடவை வாய்ப்பு கிடைத்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக" ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில்...

Read moreDetails

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார சபை எச்சரிக்கை!

இணையவழி ஊடாக விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு  நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் ”இணையத்தில் பெண்கள்...

Read moreDetails

அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!

”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி...

Read moreDetails

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அதிரடி பணிப்பு!

சர்ச்சைக்குரிய 2015 பிணை முறி மோசடி வழக்கு, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு...

Read moreDetails

முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல்...

Read moreDetails

சீரற்ற வானிலை: பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் பொது மக்களை...

Read moreDetails

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672...

Read moreDetails
Page 1076 of 2730 1 1,075 1,076 1,077 2,730
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist