முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

வனவிலங்கு அதிகாரிகளால்  நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்பு...

Read moreDetails

உற்பத்தித்துறையின் வீழ்ச்சிக்கு வரி விதிப்பே காரணம் : சஜித் பிரேமதாச!

நாடு உற்பத்தித்துறையில் தன்னிறைவு அடையாமைக்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர்...

Read moreDetails

விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே – புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச்...

Read moreDetails

இராணுவத்தைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளதால் அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தியத்தலாவ...

Read moreDetails

வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடும் எச்சரிக்கை!

VAT வரி என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 1977 என்ற துரித இலக்கதிற்கு அழைத்து அறிவிக்க முடியும் என...

Read moreDetails

சஜித்துடன் இணைந்து செயற்படத் தீர்மானம் : ஜீ.எல்.பீரிஸ்!

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையில் வழிபாடுகளை...

Read moreDetails

தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன்.

  தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு...

Read moreDetails

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள்!

வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு...

Read moreDetails

மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின்...

Read moreDetails

கிழக்கில் சிறுவர்களின் உயிரிழப்பு : விசாரணைகளில் திடீர் திருப்பம்!

அண்மையில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம்...

Read moreDetails
Page 1157 of 2365 1 1,156 1,157 1,158 2,365
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist