முக்கிய செய்திகள்

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் 1954 ஆம் ஆண்டில்...

Read moreDetails

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான...

Read moreDetails

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்...

Read moreDetails

இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

ஊதியம் மற்றும் பயிற்சி இடங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீடித்து வரும் மோதலில், இங்கிலாந்தின் வதிவிட மருத்துவர்கள் (Resident Doctors) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர்....

Read moreDetails

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03)...

Read moreDetails

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

நடந்து வரும் டி20 உலகக் கிண்ண புறக்கணிப்பு சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) கடுமையாக சாடியுள்ளார். மேலும்...

Read moreDetails

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

தங்கள் மகன் ஹார்வி வில்கூஸைப் பாதுகாக்கக் கிடைத்த பல வாய்ப்புகளை பாடசாலை நிர்வாகம் தவறவிடாமல் இருந்திருந்தால், அவன் இன்று உயிரோடு இருந்திருப்பான் என்று உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர்...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பங்களாதேஷ் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த...

Read moreDetails

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை (Andrew Mountbatten-Windsor) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர் சாட்சியமாக வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட்...

Read moreDetails
Page 120 of 2553 1 119 120 121 2,553
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist