முக்கிய செய்திகள்

மீண்டும் மின் விநியோகத் தடை?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மின்சார...

Read moreDetails

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொக்டர் பாலித மஹிபால எதிர்வரும் திங்கட்கிழமை (20)...

Read moreDetails

மனநல மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மனநல மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,...

Read moreDetails

யாழில் அராஜகம் செய்யும் முச்சக்கர வண்டி சாரதிகள்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம்...

Read moreDetails

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்….

இந்தியா - இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, 'மித்ரா சக்தி -2023' எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும்...

Read moreDetails

மீண்டும் மின் துண்டிப்பு?

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ”மீண்டும் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படுமே?”...

Read moreDetails

பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது

இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன்,...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மாலைத்தீவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 9.37 மணியளவில் நுவihயன யுசைடiநௌ ஐ சேர்ந்த நு.லு. 278 என்ற...

Read moreDetails

வாகன இறக்குமதி ஆய்வுக்காக நிபுணர் குழு நியமனம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர்...

Read moreDetails

அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள்

அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails
Page 1234 of 2397 1 1,233 1,234 1,235 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist