முக்கிய செய்திகள்

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத...

Read moreDetails

முடிவுக்கு வருகின்றது தபால் ஊழியர்களின் போராட்டம்!

நுவரெலியா  மற்றும் கண்டி தபால் நிலையக்  கட்டிடங்கள்  தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று (09)...

Read moreDetails

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்கா

உரிய நேரத்தில் தேர்தல் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியம் என்பதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தொடு இலங்கையின் அரசமைப்பின்படி...

Read moreDetails

டயனா கமகே தாக்கப்பட்ட விவகாரம்: இன்று இறுதித் தீர்மானம்!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09)...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல்,...

Read moreDetails

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள தபால் சேவை: வர்த்தமானி வெளியிட தீர்மானம்

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி...

Read moreDetails

முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails

முடங்கப்போகும் நுவரெலியா….

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதான அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read moreDetails
Page 1252 of 2399 1 1,251 1,252 1,253 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist