முக்கிய செய்திகள்

கடலில் கால் நனைப்போருக்கு எச்சரிக்கை

காலநிலை மாற்றம் காரணமாக கடற்பகுதிகளில் 'கொன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்' எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனங்களின் நடமாட்டம் இந்த நாட்களில் சிறிதளவு அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் துறையின்...

Read moreDetails

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டம் !

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட்...

Read moreDetails

வாக்கெடுப்பு இல்லாமல் ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...

Read moreDetails

தீபாவளிக்கு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாடப்படுகின்றமையால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான...

Read moreDetails

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன்...

Read moreDetails

இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா - ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ்...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

ஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பொது...

Read moreDetails

நாடாளுமன்றில் அநாகரிகமான கருத்து : எதிரணியினர் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்-...

Read moreDetails

கொழும்பில் விசேட வேலைத்திட்டம் – ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை

கொழும்பில் மூன்று மாத டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். 70% க்கும் அதிகமான...

Read moreDetails

ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை!

https://twitter.com/i/status/1722146936546091106 ”காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பலஸ்தீனுக்கு ஆதவாக...

Read moreDetails
Page 1253 of 2399 1 1,252 1,253 1,254 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist