வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியினால் தற்போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி...
Read moreDetailsவெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மற்றும் தலைப்புகள் தொடர்பில் அவர் பேசுவார்...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின்...
Read moreDetailsகென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு...
Read moreDetailsமருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...
Read moreDetailsதொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆர்மர்வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த...
Read moreDetailsஇஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்...
Read moreDetailsஉளுந்து,கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தானியங்களை மீள இறக்குமதி செய்ய அமைச்சரவையிடம் கோரிக்கை...
Read moreDetailsதமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.