முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு நன்மை பயக்கும் – வஜிர

வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியினால் தற்போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி...

Read moreDetails

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது!

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர்...

Read moreDetails

விசேட அறிவிப்பு ஒன்றினை நாடாளுமன்றில் வெளியிடவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மற்றும் தலைப்புகள் தொடர்பில் அவர் பேசுவார்...

Read moreDetails

சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின்...

Read moreDetails

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு- 40 பேர் உயிரிழப்பு!

கென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு...

Read moreDetails

கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Read moreDetails

கொழும்பில் திடீரென கொட்டி தீர்த்த பேய் மழை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆர்மர்வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த...

Read moreDetails

10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு!

இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்...

Read moreDetails

தானிய இறக்குமதிக்கு அமைச்சரவையிடம் கோரிக்கை

உளுந்து,கௌப்பி மற்றும் பயறு போன்ற தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தானியங்களை மீள இறக்குமதி செய்ய அமைச்சரவையிடம் கோரிக்கை...

Read moreDetails

வெளிவிவகாரங்களில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட...

Read moreDetails
Page 1254 of 2399 1 1,253 1,254 1,255 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist