முக்கிய செய்திகள்

அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து...

Read moreDetails

விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் : விவசாய அமைச்சு தீர்மானம்!

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கை...

Read moreDetails

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை...

Read moreDetails

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி : மீண்டும் முதலிடத்தை பெற்றார் இகா ஸ்விடெக்

ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இகா ஸ்விடெக் பெண்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். உலக தரவரிசையில்...

Read moreDetails

கிரிக்கெட்சபை விவகாரத்தை நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் : சஜித்!

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில்...

Read moreDetails

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானபோது பிரதி சபாநாயகர்...

Read moreDetails

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் !

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதற்காக இன்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று...

Read moreDetails
Page 1255 of 2399 1 1,254 1,255 1,256 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist