முக்கிய செய்திகள்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

காஸாவிலிருந்த 11 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். காஸாவிலிருந்து குறித்த 11 இலங்கையர்கள் அண்மையில் எகிப்தை சென்றடைந்தனர். இந்தநிலையில், அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து...

Read moreDetails

ஹட்டனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்க பொருந்தாத பொருட்களை விற்பனை செய்த...

Read moreDetails

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன குழு வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு இன்று விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங்...

Read moreDetails

அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதாவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் மயிலந்தனை, மாதவனை பகுதிகளில்...

Read moreDetails

வவுனியாவில் பரபரப்பு ……

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளிற்கு எதிராக வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை தமிழரசுக்கட்சியினரால் வவுனியா பழைய...

Read moreDetails

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது....

Read moreDetails

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஆரம்பம்

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்த்தின் அலுவலகத்தில் குறித்த கூட்டம்...

Read moreDetails

உக்ரைன் மீதான சர்வதேசத்தின் கவனம் திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விசனம்

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவதானம்

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் எதிர்வரும் 17ஆம் இடம்பெறவுள்ள...

Read moreDetails

கிரிக்கெட் சபையின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்...

Read moreDetails
Page 1260 of 2399 1 1,259 1,260 1,261 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist