முக்கிய செய்திகள்

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம்

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் – வர்த்தக அமைச்சர்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் மாற்றமா?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

இந்தியக் கப்பல் – சீனக்கப்பல் – நிர்மலா சீதாராமன்! நிலாந்தன்.

  இந்தியக் கப்பல் ஒன்று இலங்கைத் துறைமுகம் ஒன்றினுள் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், சீனக் கப்பல் இலங்கைக் கடலுக்குள் பிரவேசித்தது. அது சில நாட்கள்...

Read moreDetails

வடக்கில் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய சீனா

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை...

Read moreDetails

காசாவிற்கு தொடர்ந்தும் துருக்கி ஆதரவளிக்கும்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறைவடைந்ததன் பின்னர் பாலஸ்தீனியத்தின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பகுதியாக காசா இருக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காசா...

Read moreDetails

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைவாக தமது சம்பளத்தில் இருந்து வரி அறவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 தரப்பினர்...

Read moreDetails

அஸ்வெசும குறித்து நலன்புரி நன்மைகள் சபை விடுத்த செய்தி

அஸ்வெசும இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதல் கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள்...

Read moreDetails

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்...

Read moreDetails
Page 1259 of 2399 1 1,258 1,259 1,260 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist