வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
2026-01-18
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து...
Read moreDetailsஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்...
Read moreDetailsமொட்டுக்கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு...
Read moreDetailsஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் நாளை தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், மிசோரமில் பகுதியிலுள்ள 40 தொகுதிகளுக்கும்...
Read moreDetailsஇன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஎந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்காக சுதந்திரக் கட்சிக்குள் விசேட பதவியொன்றை...
Read moreDetailsஅண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இராஜாங்க...
Read moreDetailsஉக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.