முக்கிய செய்திகள்

புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இன்றும் ...

Read moreDetails

காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றிருந்து. இன்னிலையில்  காங்கிரஸ்...

Read moreDetails

இந்தியாவில் 144 தடை உத்தரவு!

இந்திய பிரதமராக  3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு8 பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

ஷவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு!

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி மற்றும் நடத்துநர் கைது

ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்...

Read moreDetails

போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சிலை

ஈழ விடுதலை போராட்டத்தில் போராடி உயிர் நீத்த அனைவருக்கும் சிலை வைக்க நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்...

Read moreDetails

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று  (சனிக்கிழமை) இரண்டாவது நாளகவும் தொடர்கிறது. இதனால் இன்று காலை முதல்...

Read moreDetails

போதைப் பொருளுடன் ஐவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார். நேற்றிரவு...

Read moreDetails

யாழில் கைதான இளைஞன் : வெளிநாட்டில் வசிப்பவருக்கு கூலிப்பபடையா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

என்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற  விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து...

Read moreDetails
Page 1318 of 2749 1 1,317 1,318 1,319 2,749
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist