முக்கிய செய்திகள்

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணொருவரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

Read more

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித...

Read more

செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...

Read more

ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!

எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு !

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04  மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில்...

Read more

டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி

தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு மாகாணங்களில்...

Read more

அதிகாரத்தை கைப்பற்ற தற்போதைய அரசிற்கு ஆதரவளிக்கவில்லை – கொழும்பு பேராயர்

தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான...

Read more

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – கமால் குணரத்ன

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடும் இந்த சூழலில் தேசிய பாதுகாப்புக்கு...

Read more

கூட்டமைப்பை பிரித்து தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படாது என்கின்றார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு...

Read more

ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஊரடங்கை நீக்குவதற்கு...

Read more
Page 1430 of 1626 1 1,429 1,430 1,431 1,626
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist