முக்கிய செய்திகள்

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது- சுரேஸ்

பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

Read more

வடக்கு- கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதிக்கு செ.மயூரன் கடிதம்

வடக்கு- கிழக்கு மக்களின் எதிர்பார்புக்களின் அடிப்படையில் அனைத்துவகை தடுப்பூசிகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில்...

Read more

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள் அடையாளம்!

கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் இந்த...

Read more

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது

இந்தியாவின் "Lifeline"  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது....

Read more

தலிபான்களின் வெற்றிக்கொண்டாட்டம் – வானை நோக்கிய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழப்பு?

தலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக்...

Read more

இலங்கையில் 10 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4...

Read more

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என  சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி...

Read more

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை பிலிப்பைன்ஸ் நீக்குகிறது!

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்டா  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக...

Read more

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க  நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும்...

Read more
Page 1436 of 1626 1 1,435 1,436 1,437 1,626
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist