உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
2024-10-01
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
2024-10-01
யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...
Read more18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
Read moreயாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்...
Read moreஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம்...
Read moreபொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு...
Read moreஅரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட...
Read moreஇலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சைனோபாம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் 2000...
Read moreதற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும்...
Read moreஇலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.