முக்கிய செய்திகள்

சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம்...

Read more

இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு...

Read more

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால்  நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட...

Read more

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக  சைனோபாம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்  இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் 2000...

Read more

ரிஷாட் பதியுதீன் சிறைக்குள் தொலைபேசி கண்டுபிடிப்பு…!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ள சிறை அறையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன் அடைக்கப்பட்டிருந்த சிறையை தலைமை ஜெயிலரும்...

Read more

இலங்கையில் அமுலிலுள்ள முடக்கம் உலகம் ஏற்றுக்கொண்ட முறை – ஆளும்தரப்பு

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

தீர்மானிக்கும் அதிகாரத்தை சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் – எரான் விக்ரமரத்ன

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை முன்கூட்டியே கட்டியெழுப்ப முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன...

Read more

ஊரடங்கு நீடிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா? – ஜனாதிபதியே முடிவு செய்வார்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது அல்லது நீக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிவு எட்டப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பு செயலணியுடன் நாளை...

Read more

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின்...

Read more
Page 1439 of 1627 1 1,438 1,439 1,440 1,627
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist