முக்கிய செய்திகள்

நாட்டில் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இலங்கையில் மேலுமொரு பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...

Read more

Update-தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை

டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச...

Read more

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய தினம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக...

Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read more

கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை...

Read more

நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் விமல்

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக...

Read more

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி முகாமிற்குள் நில அளவையாளர்கள்….! பொதுமக்களை தாக்கிய பொலிஸார்

பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக...

Read more

நிதி திருத்த சட்டவரைபின் திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான...

Read more

செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?

இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி...

Read more
Page 1481 of 1637 1 1,480 1,481 1,482 1,637
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist