முக்கிய செய்திகள்

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக இலங்கை பொலிஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ...

Read moreDetails

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 32 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி தனது சிறப்பான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை...

Read moreDetails

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் நேற்று (22) பிற்பகல் தொலைபேசி வாயிலாக உரையாடினர். இந்தத்...

Read moreDetails

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் (முதல் கட்டம்) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (23) ஆரம்பமானது. இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6:00...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா...

Read moreDetails

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

கனடாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அச்சமூட்டும் சிறைச்சாலைகளில் ஒன்றான 'கிங்ஸ்டன் பெனிடென்ஷியரி' (Kingston Penitentiary) வளாகத்தை ஒரு பாரிய வீட்டுத் திட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசித்து...

Read moreDetails

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு...

Read moreDetails

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் முறைப்பாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவரை...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர்...

Read moreDetails
Page 149 of 2707 1 148 149 150 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist