முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்....

Read more

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்!

நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப்...

Read more

ஆசிரியர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு...

Read more

செல்வபுரம் வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச்...

Read more

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில்...

Read more

நாட்டில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா – 38 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 17 பெண்களும் 21 ஆண்களுமே...

Read more

புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட...

Read more

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல...

Read more

அடையாளம் தெரியாத குழுவினரால் ஹைட்டிய ஜனாதிபதி படுகொலை!

53 வயதான ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்தார். பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் வீட்டில் அடையாளம்...

Read more

கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65 குடும்பங்கள் வரட்சியினால் பாதிப்பு!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள்  தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக  குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட...

Read more
Page 1510 of 1643 1 1,509 1,510 1,511 1,643
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist