முக்கிய செய்திகள்

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின்...

Read more

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை...

Read more

ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக் கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது. ஐரோப்பிய...

Read more

சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – இராணுவ தளபதி

வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்ச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக்...

Read more

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு...

Read more

பசில் நாடாளுமன்றுக்குள் ரஞ்சித் பண்டார மத்திய வங்கிக்குள் – அரசியல் வட்டார தகவல்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என அரசியல் வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பொருளாதார நிபுணரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடுத்தக்கட்டத் திட்டம்- ஜனாதிபதி விசேட உரை

நாட்டு மக்களுக்கான விசேட உரையை ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ இன்று இரவு நிகழ்த்தினார். இதன்போது, உலக அளவில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றுநோய் பரவல்,  நாட்டின் அபிவிருத்தி, இறுதி...

Read more

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். திருச்சி - மத்திய சிறை...

Read more

டெல்டா வகை கொரோனா 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது – மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என எச்சரிக்கை!

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று...

Read more
Page 1518 of 1639 1 1,517 1,518 1,519 1,639
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist