முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீது தாக்குதல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மாத்திரம் 25...

Read moreDetails

கராபிட்டிய வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் அறிவிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...

Read moreDetails

யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார்...

Read moreDetails

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும்...

Read moreDetails

பனைகளில் இருந்து பணத்தை உருவாக்க பட்ஜெட்டில் மில்லியன்கள்

பனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில்...

Read moreDetails

80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30...

Read moreDetails

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை...

Read moreDetails

முதுகெலும்பில்லாத அரசாங்கம் பொதுத் தேர்தல் தொடர்பில் தம்பட்டம் அடித்து வருகின்றது!

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு : மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. சுட்டெண்ணின் படி, கொழும்பு...

Read moreDetails
Page 1518 of 2765 1 1,517 1,518 1,519 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist