முக்கிய செய்திகள்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

லண்டன் நிலத்தடி ரயில் (Tube) ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணிமுதல் முதல் ஆரம்பமாகவுள்ளதால் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...

Read moreDetails

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

பிரித்தானிய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி விலையிடல் முறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. சர்வதேச மோதல்களால் ஏற்படும் எரிபொருள் விலை அதிர்ச்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும்...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

ஈரான் மீதான போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 62%...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ​​கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக்...

Read moreDetails

உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2019 ஆம் ஆண்டு உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!

ஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

ஒரு தனியார் வங்கியின் உத்திரவாத வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி வலைத்தளம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடவைச்...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!

இன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி...

Read moreDetails

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் ‍தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக அஹமதாபாத்தில் நேற்றிரவு (20) ஒரு வெற்றியைப் பதிவு...

Read moreDetails
Page 152 of 2707 1 151 152 153 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist