முக்கிய செய்திகள்

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் 18 ஆம் திகதி டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு மத்துகம பொலிஸார்...

Read moreDetails

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக, பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று பீஜிங் செல்கிறார். தனது இந்தப் பயணம் குறித்து...

Read moreDetails

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பம் நிராகரிக்கப்பட்டதால் மான்செஸ்டர் மேயர் (Andy Burnham ) ஆண்டி பர்ன்ஹாம் தனது தற்போதைய மேயர் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்....

Read moreDetails

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக, ஐரோப்பாவின் எரிசக்தி சந்தை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

இரத்தினபுரி, பரகடுவ பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு விவகார அதிகார...

Read moreDetails

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள சுமார் ஐந்து மில்லியன் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் ஒரு புதிய சட்டச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு...

Read moreDetails

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள்...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று...

Read moreDetails

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரினின் வேண்டுகோளின் பேரில் நேற்று (27) யாழ்ப்பாணக் கோட்டையைப்...

Read moreDetails
Page 152 of 2571 1 151 152 153 2,571
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist