முக்கிய செய்திகள்

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

ஹைதராபாத்தில் நேற்றிரவு (21) நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்தாடியது.  அபிஷேக் சர்மா அபாரமாக சதம் அடித்து,...

Read moreDetails

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன...

Read moreDetails

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (22) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​குற்றச் செயல்களுடன் நேரடியாக...

Read moreDetails

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

காசாவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகம் தொடர்பாக, டொனால்ட் ட்ரம்பின் "சமாதான சபை" பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் பயணியர் பஸ், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்ததுடன் 30 பயணியர் படுகாயமடைந்தனர். ஜம்மு - காஷ்மீரின்...

Read moreDetails

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ராஜஸ்தானில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா...

Read moreDetails

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

கொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும்...

Read moreDetails

வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என்று பன்னாட்டு ஆற்றல் முகாமையின் (IEA)...

Read moreDetails
Page 151 of 2707 1 150 151 152 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist