முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று...

Read moreDetails

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை மாற்றியமைக்க திட்டம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய 43 தனித்தனி படைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து, அவற்றை ஒருங்கிணைந்த...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க...

Read moreDetails

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்னின் உடல் தற்போது கண்டுபிடிப்பு!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணின் உடல், தற்போது இங்கிலாந்தின் டெர்பி நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அன்னா பொடெட்வோர்னா (Anna...

Read moreDetails

நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் தம்பதியினரை தாக்கி பொருட்கள் கொள்ளை!

நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் ஒரு தம்பதியினர் தங்கள் இல்லத்தில் பயங்கரமான ஒரு கொள்ளை சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சுத்தியல்...

Read moreDetails

இங்கிலாந்து இராணுவத்தின் பங்களிப்பு குறித்து விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கடும் கண்டனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து இராணுவத்தின் பங்களிப்பை விமர்சித்தமைக்கு இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் போர்க்களத்தில் முன்னணியில் நிற்கவில்லை என்ற...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள முன்னாள் சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு தண்டப்பணம்!

காலி - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா...

Read moreDetails
Page 151 of 2563 1 150 151 152 2,563
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist