முக்கிய செய்திகள்

முன்னாள் போராளிகளில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது...

Read more

ஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையான தமிழ் அரசியல் கைதி கோரிக்கை!

எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “இன்றைய...

Read more

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாகவிகாரையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட...

Read more

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read more

டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான செயல்திறன்: இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு – தொற்றுநோயியல் பிரிவு

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏனைய பிறழ்வுகளைவிட மிகவும் கடுமையானது என சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸின்...

Read more

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும்...

Read more

மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு!

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து,...

Read more

யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது. யாழில் இன்று (புதன்கிழமை) 33 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு...

Read more

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கு மாற்று வழிகள் உள்ளன – அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கத் தயாராக இல்லை என அரசாங்கம் கூறுகிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தக்கவைக்க...

Read more
Page 1520 of 1639 1 1,519 1,520 1,521 1,639
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist