முக்கிய செய்திகள்

வறுமையைத் தடுக்க கடன் நிவாரணம் வழங்குங்கள் : ஐ.நா அழைப்பு

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட...

Read moreDetails

கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட  ஒரு நாட்டில்  சில பிக்குகள் ? நிலாந்தன்!

" இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில...

Read moreDetails

அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்...

Read moreDetails

தொலைக்காட்சி உரிமம் SBC க்கு, வானொலி உரிமம் தமிழ் FM க்கு…. ஜூலை 30 முதல் LPL ஐ கண்டுகளியுங்கள் !!

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டு பருவக்காலத்திற்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான தொலைக்காட்சி உரிமத்தை SBC தொலைக்காட்சி...

Read moreDetails

காய்கறிகள் விலை அதிகரிப்பு, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது !

ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கோழி...

Read moreDetails

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் வவுனியா தனியார் பேருந்து

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தினாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளை கடந்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

Read moreDetails

சந்தீபனியின் மரணம் தொடர்பான் விசாரணை : பேராதனை வைத்தியசாலைக்கு செல்கின்றது ஐவரடங்கிய குழு

21 வயதான யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு இன்று பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை...

Read moreDetails

வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்...

Read moreDetails

ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றமும்...

Read moreDetails

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதையை புனரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்தால்,...

Read moreDetails
Page 1805 of 2784 1 1,804 1,805 1,806 2,784
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist