முக்கிய செய்திகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை : நடுநிலை வகிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் நடுநிலையான கொள்கையை பின்பற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக முன்னாள்...

Read moreDetails

நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த மக்களின் பணம் திருடப்படுகின்றது – சுமந்திரன் காட்டம்

இலங்கை அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியமானது திருடப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன்...

Read moreDetails

மதுபானங்களின் விலை 300 ரூபாயினால் அதிகரிப்பு : விலை விபரம் இதோ

மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயினாலும் பியர் ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

கிளிநொச்சியை போதையால் அழிக்க அரசாங்கம் திட்டம் – சுகாஸ் குற்றச்சாட்டு

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் அவசியம் !!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று அரச அதிபர்,...

Read moreDetails

சிகரெட்டின் விலையும் அதிரடியாக அதிகரிப்பு

சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல் விகிதங்களைக் கட்டுப்படுத்துவதையும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம்...

Read moreDetails

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும்...

Read moreDetails

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்தார் மைத்திரி

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார். 2015 - 2019 ஆட்சியில்...

Read moreDetails

வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்...

Read moreDetails

அரசாங்கத்தின் முதல் காலாண்டு வரி வருமானம் 1,154 பில்லியன் !!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1,154 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, மொத்த வருமானத்தில் 850 பில்லியன்...

Read moreDetails
Page 1822 of 2784 1 1,821 1,822 1,823 2,784
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist