முக்கிய செய்திகள்

துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்தது!

துருக்கி - சிரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்துள்ளது. துருக்கியில் 5 ஆயிரத் 894 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம்...

Read moreDetails

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம்,...

Read moreDetails

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – சஜித்

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

Read moreDetails

பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் அளித்த உறுதிமொழியை வரவேற்றது அமெரிக்கா !!!

இலங்கைக்கான கடன் உத்தரவாம் குறித்து இந்தியா வழங்கிய உறுதிமொழியை அடுத்து பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் அளித்த உறுதிமொழியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பாரிஸ் கிளப்பின் இந்த அறிவிப்பை கண்டு...

Read moreDetails

கொள்கை அறிக்கையை முன்வைக்கின்றார் ஜனாதிபதி – நிகழ்வை புறக்கணிக்க இரு தரப்புக்கள் தீர்மானம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இதன்போது அரசியலமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை...

Read moreDetails

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு உத்தரவாதத்தினை வழங்கியது பாரிஸ்கிளப்

இலங்கைக்கானகடன் உதவிகள் சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கான உத்தரவாதத்தை தாம் வழங்குவதாக பாரிஸ் கிளப் நாடுகள் அறிவித்துள்ளன. இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை உட்பட இலங்கையின்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் துருக்கி ஜனாதிபதியோடு தொலைபேசி உரையாடல் !

துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகனுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடினார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மக்களுக்கு...

Read moreDetails

இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்தியவங்கி

2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப்...

Read moreDetails

துருக்கி- சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது!

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419ஆக உயர்ந்துள்ளதாக...

Read moreDetails

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி...

Read moreDetails
Page 1868 of 2696 1 1,867 1,868 1,869 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist