பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
துருக்கி - சிரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்துள்ளது. துருக்கியில் 5 ஆயிரத் 894 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம்...
Read moreDetailsதொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம்,...
Read moreDetailsமக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
Read moreDetailsஇலங்கைக்கான கடன் உத்தரவாம் குறித்து இந்தியா வழங்கிய உறுதிமொழியை அடுத்து பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் அளித்த உறுதிமொழியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பாரிஸ் கிளப்பின் இந்த அறிவிப்பை கண்டு...
Read moreDetailsஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இதன்போது அரசியலமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை...
Read moreDetailsஇலங்கைக்கானகடன் உதவிகள் சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கான உத்தரவாதத்தை தாம் வழங்குவதாக பாரிஸ் கிளப் நாடுகள் அறிவித்துள்ளன. இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை உட்பட இலங்கையின்...
Read moreDetailsதுருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகனுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடினார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மக்களுக்கு...
Read moreDetails2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப்...
Read moreDetailsதென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419ஆக உயர்ந்துள்ளதாக...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.