முக்கிய செய்திகள்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்

115,867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியது. "பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார...

Read moreDetails

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம்

போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள்...

Read moreDetails

வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

வாகன இறக்குமதிக்கான தடையை மீறி எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரண்டு Cadillac Escalade சொகுசு...

Read moreDetails

மேலதிக வரி விதிப்பில் இருந்து EPF மற்றும் ETFக்கு விலக்கு – பசில் உறுதி

வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத வரி ஒருமுறை அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர் சேமலாப...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு கொழும்பு - கோட்டை...

Read moreDetails

ரஷ்ய படையெடுப்பு எச்சரிக்கை – உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு அவதானம்

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில்...

Read moreDetails

3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம்

நாடடில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய...

Read moreDetails

நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு,...

Read moreDetails

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் – இராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்." என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails
Page 1971 of 2355 1 1,970 1,971 1,972 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist