முக்கிய செய்திகள்

மக்களின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து !

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே...

Read moreDetails

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சென்றவர்களை தடுக்கும் பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டமானது மருதானையிலிருந்து ஆரம்பமானது. இந்த...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற...

Read moreDetails

நியமிக்கப்படாத நாடாளுமன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு !

நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற...

Read moreDetails

பௌத்த உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் – இந்தியாவுடன் பேச்சு

15 மில்லியன் டொலர் இந்திய கடனுதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன. இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று...

Read moreDetails

வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு...

Read moreDetails

BREAKING – போராட்டங்களுக்கு தடை: பொலிஸார் அறிவிப்பு!

கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும்...

Read moreDetails

IMF பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இணையவழியூடாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்துடன்...

Read moreDetails

கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது....

Read moreDetails
Page 1971 of 2686 1 1,970 1,971 1,972 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist