இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதற்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர்...
Read moreDetailsவிமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீர்கொழும்பு - கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்மலானையில் இருந்து...
Read moreDetailsஎமது மண் வளத்தை சூறையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மட்டக்களப்பு மாவட்டம் மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது. சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால்...
Read moreDetailsபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் தற்போது பொருளாதார,...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்தில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அடுத்த வாரம் விடுவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குன்வர்தன தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களில் உள்ள பட்டியலை...
Read moreDetailsஅரசாங்கத்தில் உள்ள அனைத்து பங்காளி கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பங்காளி கட்சிகளுக்கும்...
Read moreDetailsஅமைச்சரவைக் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம்...
Read moreDetailsசட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின்...
Read moreDetailsகொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை...
Read moreDetailsகொரோனா தொற்று உறுதியான மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,884...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.