முக்கிய செய்திகள்

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும்...

Read moreDetails

ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும்: சுவிஸ் கட்சி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட்...

Read moreDetails

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . அடுத்த முப்பது நாட்களுக்குள் வெனிசியூலாவில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க...

Read moreDetails

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்: நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்....

Read moreDetails

சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது...

Read moreDetails

கிரீன்லாந்தை குறிவைக்கும் அமெரிக்கா; ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவாதித்து வருவதாகவும், அதில் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நேட்டோ...

Read moreDetails

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் இத்தகைய வினாக்கள் பெருமளவில் குவிந்துள்ள...

Read moreDetails

விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை!

இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம்,...

Read moreDetails

188 மில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை – ஜெர்மனி கைச்சாத்து!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் ஜெர்மனியும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்...

Read moreDetails
Page 207 of 2580 1 206 207 208 2,580
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist