முக்கிய செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் குறித்து...

Read moreDetails

கொரோனாவைக் கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் – அரசாங்கம்!

கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பராமரிக்கவே சுகாதார அதிகாரிகளுக்கு பொலிஸார் உதவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐக்கிய...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சி போலி பிரச்சாரம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு...

Read moreDetails

எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான...

Read moreDetails

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள திடீர் பாதுகாப்பு – எதிர்க்கட்சி கேள்வி!

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள திடீர் சோதனைச் சாவடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள்...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails

கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம் !

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில...

Read moreDetails

இலங்கையில் உச்சம் தொட்டது மரக்கறியின் விலை!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது – ஹேமந்த ஹேரத்

நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

Read moreDetails

பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails
Page 2088 of 2358 1 2,087 2,088 2,089 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist