முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாட்டில் நேற்று(திங்கட்கிழமை) 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...

Read moreDetails

(UPDATE) மண்சரிவில் புதையுண்ட மூவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்

கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது...

Read moreDetails

வான்பாய ஆரம்பித்தது கிளிநொச்சி வன்னேரிக்குளம், கனகாம்பிகை குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக தாழ்வுநில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று கனகாம்பிகை...

Read moreDetails

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை...

Read moreDetails

விவசாய சமூகத்துடன் இணைந்து அரசுக்கு எதிராக 16 இல் போராட்டம் – ஹரின்

நவம்பர் 16 ஆம் திகதி இரண்டு மில்லியன் விவசாய சமூகத்துடன் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

தீவகத்தில் மூன்று இடங்களில் காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல்...

Read moreDetails

அரசாங்கம் இந்த ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன் பெற்றுள்ளது – மரிக்கார்

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த பெரியத்தொகை பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது...

Read moreDetails

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை – அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது...

Read moreDetails

யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர்...

Read moreDetails

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு – சுசில்

தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில்...

Read moreDetails
Page 2100 of 2360 1 2,099 2,100 2,101 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist