முக்கிய செய்திகள்

யாழில் முகநூல் ஊடாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது!

குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை...

Read moreDetails

திடீர் வாகன பரிசோதனைகள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!

மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத்...

Read moreDetails

நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!

யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலஸ்‌வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு...

Read moreDetails

கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் குறித்த எச்சரிக்கை – ஒன்றுகூடுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே பரவியிருந்த டெல்டா பிளஸ் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை, இந்த மாற்றங்களின்...

Read moreDetails

உரப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றில் விவாதம்: இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டமூலமும் சமர்ப்பிப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் இன்றும் நாளையும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி...

Read moreDetails

சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது

பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி...

Read moreDetails

UPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம் குஷிநகரில் தரையிரங்கியதையடுத்து, இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஷிநகர் விமான...

Read moreDetails

ஓமான் அணியை 26 ஓட்டங்களால் வீழ்த்தியது பங்களாதேஷ்

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஓமான் அணியை 26 ஓட்டங்களால் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது....

Read moreDetails
Page 2122 of 2363 1 2,121 2,122 2,123 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist