முக்கிய செய்திகள்

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளுர்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளை கவர திட்டங்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்...

Read moreDetails

பொது இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் – ராஜித கோரிக்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவதற்கு...

Read moreDetails

உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

நாட்டில் உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிலே அல்லது உலகிலோ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராகினார் தம்மிக்க: வர்த்தமானி வெளியானது

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியில் சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின்...

Read moreDetails

மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை...

Read moreDetails

எதிர்வரும் 13ஆம் திகதி விசேட விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம்...

Read moreDetails

மன்னாரில் வாள் வெட்டு – இருவர் உயிரிழப்பு நால்வர் படுகாயம்

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட...

Read moreDetails

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன் கூறிய கருத்துக்களை மீளப்பெற வேண்டும் – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read moreDetails
Page 2123 of 2662 1 2,122 2,123 2,124 2,662
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist