முக்கிய செய்திகள்

வெனிசுவேலா ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசுவேலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். போதைப்பொருள்...

Read moreDetails

வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolás Maduro) அமெரிக்கா கைது செய்ததன் பின்னர், புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்ததால் வாரத்தின் முதல் நாளான...

Read moreDetails

தையிட்டி போராட்டம்; கைதானவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26...

Read moreDetails

ஈரானில் வலுக்கும் போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட...

Read moreDetails

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை தடுப்பதற்காக நடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதலில் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய மொத்தம்...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை!

ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

இந்த வாரம் இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி!

இந்திய இராணுவத் தளபதி இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக இந்திய...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார். விசாரணைக்காக திட்டமிட்டபடி முன்னதாகத் தவறினால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய...

Read moreDetails

2026 இல் சுங்கத்துறைக்கு வருவாய் இலக்கு 2,206 பில்லியன் ரூபா!

2026 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக இலங்கை சுங்கத் துறைக்கு 2,206 பில்லியன் ரூபாவினை வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டில்...

Read moreDetails

மதுரோவின் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் – வெனிசுலா இடைக்கால அரசாங்கம்!

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ்...

Read moreDetails
Page 213 of 2580 1 212 213 214 2,580
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist