முக்கிய செய்திகள்

வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!

நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த...

Read moreDetails

ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

Read moreDetails

பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை!

பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய  பொலிஸார்,...

Read moreDetails

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக...

Read moreDetails

ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டதால் அவர் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பிரதான பொறுப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து...

Read moreDetails

அலரிமாளிகையில் இருந்து மஹிந்த திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் – பாதுகாப்புச் செயலாளர்

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால்,...

Read moreDetails

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும்...

Read moreDetails

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன – இராணுவம்

இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு தனது...

Read moreDetails

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் – அனுர

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட...

Read moreDetails

இராணுவப் படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்தியா விளக்கம்!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை இந்தியா மறுத்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பில் உள்ள...

Read moreDetails
Page 2160 of 2657 1 2,159 2,160 2,161 2,657
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist