முக்கிய செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள்

மே தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் ஏற்பாட்டில் கூட்டங்கள்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அனைவரும் ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும் – பிரதமர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை...

Read moreDetails

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்வெட்டை...

Read moreDetails

இணக்கப்பாட்டுக்கு வருமாறு தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தொழிலாளர் தினத்தை...

Read moreDetails

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பெயர்கள் பரிந்துரை!

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன் கொண்டு செல்வதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி,  ஏனைய...

Read moreDetails

முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது – ஹக்கீம்!

முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அவசர நிதி உதவிக்காக IMF இடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது!

அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்பிக்கப்படும் –

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை...

Read moreDetails

தாய்லாந்தில் இருந்து எரிவாயு கொள்வனவு!!

தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 95 டொலர் என...

Read moreDetails

புதிய அரசாங்கத்தை அமைக்க மீண்டும் வலியுறுத்திய டலஸ்!!

பொருளாதார மீட்சி மற்றும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவருவதற்கு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails
Page 2176 of 2654 1 2,175 2,176 2,177 2,654
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist