முக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் செயற்பாடானது அடிப்படை உரிமை மீறலாகும்- எதிர்க்கட்சியினர்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் செயற்பாடானது, அடிப்படை உரிமை மீறலாகும் என நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். மேலும், கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து...

Read moreDetails

வவுனியாவில் கத்திக்குத்து; குடும்பஸ்தர் படுகாயம்- சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

வவுனியா- பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த...

Read moreDetails

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் அனைத்து வகை விசாக்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலை எல்லை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு பொலிஸாரினால் அழைப்பானை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால்...

Read moreDetails

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்கள் விடுவிப்பு!

களுத்துறை - அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிம்புரவத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல்...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 21 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு...

Read moreDetails

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி...

Read moreDetails

சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது – இரா.சாணக்கியன்!

சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஜெனரல்...

Read moreDetails

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே...

Read moreDetails

ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை அரசாங்கம்...

Read moreDetails
Page 2219 of 2354 1 2,218 2,219 2,220 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist