முக்கிய செய்திகள்

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல்

பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில்...

Read moreDetails

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

Read moreDetails

அடுத்த நான்கு மாதங்களுக்கு உரப் பற்றாக்குறை இருக்காது – அமைச்சர் மஹிந்தானந்த

அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து...

Read moreDetails

கொரோனா தகவல்களை மறைக்க எவ்வித திட்டமும் இல்லை – அரசாங்கம்

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

Read moreDetails

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 2021ற்கான...

Read moreDetails

ஸ்பாக்கள் திறக்க காரணம் என்ன? – சுகாதார அமைச்சு விளக்கம்

நாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை...

Read moreDetails

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...

Read moreDetails

செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் – ஜனாதிபதி

நாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில்  முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று...

Read moreDetails

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு குறித்த வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனைக் கைதி சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உற்படுத்திய மனுமீதான வழக்கில் இருந்து நீதியரசர் விலகியுள்ளார். குறித்த...

Read moreDetails
Page 2223 of 2354 1 2,222 2,223 2,224 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist