முக்கிய செய்திகள்

தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம்- தப்போவ...

Read moreDetails

சுமந்திரனை கடுமையாக சாடினார் டக்ளஸ் தேவானந்தா!

சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர்...

Read moreDetails

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமனம்!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்தியாவசிய தேவைக்காக...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது. இலங்கை தற்போது செம்மஞ்சள் பட்டியலில் உள்ளதென்றும் ஜுன் 8ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இணையும்...

Read moreDetails

தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு!

தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு...

Read moreDetails

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(புதன்கிழமை) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

Read moreDetails

வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை

வவுனியாவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில்...

Read moreDetails

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...

Read moreDetails

இலங்கையில் 18 இலட்சத்து  34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரையில் 18  இலட்சத்து  34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 9 இலட்சத்து 25...

Read moreDetails
Page 2261 of 2358 1 2,260 2,261 2,262 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist