முக்கிய செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு!

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த...

Read moreDetails

பயணத் தடையின் தாக்கம் குறித்து ஆராய்வு – இராணுவ தளபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை – அரசாங்கம்

தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்....

Read moreDetails

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான கப்பலின் பணிக்குழாமினரிடம் இன்று வாக்குமூலம்!

தீ விபத்துக்குள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் பணிக்குழாமினரிடம் கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் இன்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல்...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான தடையை நீடித்தது இத்தாலி

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல்...

Read moreDetails

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில்...

Read moreDetails

கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை!

கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி- குண்டசாலை மற்றும் மெனிகின்ன பகுதிகளுக்கு முன்னுரிமை

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக குண்டசாலை மற்றும் மெனிகின்ன அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆகவே  இன்று...

Read moreDetails
Page 2267 of 2359 1 2,266 2,267 2,268 2,359
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist