முக்கிய செய்திகள்

ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து புறப்பட்டார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

Read moreDetails

நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடுமாம்!

நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறுகிய கால மின்வெட்டுகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையை தொடர்ந்து...

Read moreDetails

UPDATE: 3 மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோகத் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். எனினும் கொழும்பின்...

Read moreDetails

75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே புலிகள் தோற்கடித்தனர்: மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா

மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை விடுதலை...

Read moreDetails

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எரிவாயு விநியோகத்திற்கு தடை விதித்தமை குறித்து அரசாங்கம் விளக்கம்!

இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா...

Read moreDetails

வடக்கில் சீனா இடைநிறுத்திய மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன்வர வேண்டும் – மனோ

வடக்கு தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள...

Read moreDetails

அரசாங்கம் 1 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகள் ஊடாக ஸ்வர்ணபூமி மற்றும் ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காணி...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுடன் நான்கு அம்ச திட்டம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு  உதவும் விதமாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் தொடர்பில் விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக...

Read moreDetails

ஒமிக்ரோன் திரிபு குறித்து இரண்டு வாரங்களில் தெளிவான கருத்தைப் பெற முடியும் – நீலிகா

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெளிவான கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா...

Read moreDetails
Page 2289 of 2582 1 2,288 2,289 2,290 2,582
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist