முக்கிய செய்திகள்

இலங்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் செனட் சபை!

இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர இலங்கை கிரிக்கெட் அணி எடுத்த தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினால் நேற்று (13)...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டிற்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும்...

Read moreDetails

2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு அறிக்கை COPF குழுவின் பரிசீலனைக்கு!

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 121(5)(i) இற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது. நாடாளுமன்ற...

Read moreDetails

குச்சவெளி பிரதேச சபையின் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!

500,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனியா பிள்ளை முபாரக் தாக்கல் செய்த பிணை மனுவை...

Read moreDetails

இங்கிலாந்தில் மெடோம்ஸ்லி தடுப்பு மையத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகம் குறித்த அறிக்கை வெளியீடு!

(Medomsley) மெடோம்ஸ்லி தடுப்பு மையத்தில் 17 முதல் 21 வயதுடையவர்களுக்கு எதிராக "கொடூரமான" உடல் மற்றும் பாலியல் வன்முறை எவ்வாறு தொடர அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து சிறைச்சாலைகள்...

Read moreDetails

நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் களமிறங்கும் குத்துசண்டை வீரர் அந்தோணி ஜோசுவா!

முன்னாள் யூடியூபர் ஜேக் பாலுடன்(Jake Paul) சண்டையிட அந்தோணி ஜோசுவா(Anthony Joshua ) மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனான ஜோசுவா,...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 1,099 பேர் க‍ைது!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியாக நேற்று (12)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,099 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா...

Read moreDetails

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான அப்டேட்!

தேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் அதிர்ச்சியில்...

Read moreDetails

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்ய பிடியாணை!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு டி சில்வா இன்று...

Read moreDetails
Page 299 of 2591 1 298 299 300 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist