முக்கிய செய்திகள்

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய ரிட் உத்தரவைக் கோரி தாக்கல்...

Read moreDetails

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு...

Read moreDetails

ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

இங்கிலாந்தில் ஒரு ரயிலில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தில் 32 வயதான பிரித்தானிய நபர் மாத்திரமே குற்றம் சாட்டப்பட்ட ஒரே சந்தேக நபராக இருந்தார். இந்த வழக்கில்...

Read moreDetails

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம்...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த...

Read moreDetails

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்....

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா!

தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களினால் வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியா வென்றது.  பல ஆண்டுகளாக ஐசிசி மகளர்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான...

Read moreDetails

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600...

Read moreDetails

பீஹார் சட்டசபை தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை – தேர்தல் ஆணையாளர்!

வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும்...

Read moreDetails
Page 309 of 2591 1 308 309 310 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist