முக்கிய செய்திகள்

மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மன்னார் தீவில் மூன்று காற்றாலை...

Read moreDetails

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015...

Read moreDetails

இங்கிலாந்தில் வரி உயர்வு குறித்து நிதி அமைச்சர் விசேட உரை!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எதிர்வரும் நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரியை (Income Tax) அதிகரிக்கத்...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் காயம்!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264...

Read moreDetails

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மூடல் தொடர்பான அறிவிப்பு!

மத்திய அதிவேக வீதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் 2025.11.01 ஆந் திகதி முதல் 2025.01.31 ஆந் திகதி வரை 03 மாத காலப்பகுதியில், இரண்டு கட்டங்களாக...

Read moreDetails

ரயில்களில் வர்த்தகம் செய்வோரின் கவனத்துக்கு!

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே பொது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

கிளிநொச்சி, ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிகாரிகளுடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 05...

Read moreDetails
Page 308 of 2591 1 307 308 309 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist